தமிழ்நாடு

கும்பகோணத்தில் எலி மருந்து சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த் 4 பேர் தற்கொலை முயற்சி

தந்தி டிவி

கும்பகோணத்தில் எலி பேஸ்ட் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தீவிரசிகிச்சை போலீசார் விசாரணை. இதுகுறித்து கும்பகோணம் மேற்கு போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் முதல் கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் குடும்பத்தினர் தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர்.

DMK | MDMK | Vaiko | CM Stalin | பல்வேறு சலசலப்புக்கு மத்தியில்.. திமுக - மதிமுக தொகுதி பங்கீடு

BREAKING || ஐபிஎல் 2026 - அட்டவணை வெளியீடு... CSK முதலில் மோதுவது யாரோடு?

LPG Gas Issue | PM Modi Speech | LPG கேஸ் விவகாரம் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சொன்ன விஷயம்

🔴LIVE : IPL 2026 | வெளியானது IPL மேட்ச் லிஸ்ட் - CSK முதலில் யாரோட மோதுது தெரியுமா?

Trichy | PM Modi | "தமிழ்நாட்டின் நாடித்துடிப்பை என்னால்..." - சொல்லிக்காட்டி பிரதமர் மோடி பேச்சு