தமிழ்நாடு

கும்பகோணம் : அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் - கோட்டாட்சியரிடம் மாணவிகள் மனு

கும்பகோணத்தில் ஒரு தனியார் பள்ளி, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிக கட்டணம் வசூல் செய்வதாக, பாதிக்கப்பட்ட மாணவிகளே கோட்டாட்சியரிடம் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தந்தி டிவி
கும்பகோணத்தில் ஒரு தனியார் பள்ளி, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிக கட்டணம் வசூல் செய்வதாக, பாதிக்கப்பட்ட மாணவிகளே கோட்டாட்சியரிடம் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பள்ளியில் பயிலும் மாணவிகள் இருவர், கடந்த ஆண்டு தலா 15 ஆயிரம் வீதம் 30 ஆயிரம் ரூபாய் செலுத்திய நிலையில், இந்த ஆண்டும் பள்ளிக் கட்டணம் கேட்பதாகவும், கட்டணம் செலுத்திய பிறகு புத்தகங்கள் தர மறுப்பதாகவும் கூறியுள்ளனர். ஏழை மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்த சிரமப்படுவதாக கூறியுள்ள அவர்கள், இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், கோட்டாட்சியரிடம் மனு அளித்ததாக தெரிவித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை