தமிழ்நாடு

கும்பகோணம் அருகே ஆற்றுப்பாலம் கட்டும்போது கிடைத்த பழங்கால அம்மன் சிலையை மீட்டு போலீசார் விசாரணை

கும்பகோணம் அருகே ஆற்றுப்பாலம் கட்டும்போது கிடைத்த பழங்கால அம்மன் சிலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

கும்பகோணம் அருகே ஆற்றுப்பாலம் கட்டும்போது கிடைத்த பழங்கால அம்மன் சிலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கும்பகோணம் நாச்சியார்கோவில் அருகே கிருஷ்ணாபுரம், செம்பியவரம்பல் இணைப்பு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக பள்ளம் தோண்டும் போது, பழங்கால அம்மன் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சிலையை கைப்பற்றி நாச்சியார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை