தமிழ்நாடு

அரசு அறிவித்தும் திறக்காத கொள்முதல் நிலையம் - 10,000 மூட்டை நெல் உடன் காத்திருக்கும் விவசாயிகள்

தமிழக அரசு அறிவித்தபடி நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காத நிலையில் பத்தாயிரம் மூட்டை நெல்லுடன் கும்பகோணம் அடுத்த திருப்புறம்பியத்தில் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

தந்தி டிவி

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என 2 நாட்களுக்கு முன்பு அரசுநு அறிவிப்பு வெளிவந்த நிலையில், கும்பகோணம் அடுத்த திருப்புறம்பியம் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை, நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து அங்கு காய வைத்துள்ளனர். ஆனால் 2 நாட்களை கடந்தும் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் அங்கேயே இரவும் பகலுமாக காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளிடம் இதுகுறித்து முறையிட்டும் எந்த விதமான பதிலும் கிடைக்கவில்லை

என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 10 ஆயிரம் மூட்டை நெல்லுடன் விவசாயிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்