தமிழ்நாடு

பிரசித்தி பெற்ற குளத்தில் முன்னோர்களுக்குத் திதி கொடுத்த பக்தர்கள்

தந்தி டிவி

மாசி மகத்தை ஒட்டி கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற மகாமக குளத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்... தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிகாலை முதலே மகாமக குளத்தில் குவிந்த பக்தர்கள் புனித நீராடி விட்டு முன்னோர்களுக்குத் திதி கொடுத்தனர்... பக்தர்களின் பாதுகாப்பிற்காக சுமார் 500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்