தமிழ்நாடு

"நெல் கொள் முதலுக்கான ஈரப்பதத்தை அறிவிக்க வேண்டும்"

நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் அவதி

தந்தி டிவி
நெல் கொள்முதல் நிலையங்களில், 22 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய உடனடியாக தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கும்பகோணம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரப்பதம் அறிவிக்கப்படாததால், கொள்முதல் நிலையங்களில், வாரக்கணக்கில் நெல்லை வைத்து அவதிப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்