தமிழ்நாடு

கும்பகோணம் புதிய மாவட்டமாக உதயமாகும்... அதற்கு நானே சாட்சி என வாசன் வாக்குறுதி

தேர்தலுக்கு பிறகு கும்பகோணம் புதிய மாவட்டமாக உதயமாகும், அதற்கு நானே சாட்சி என தமாக தலைவர் வாசன் வாக்குறுதி அளித்தார்.

தந்தி டிவி

தேர்தலுக்கு பிறகு கும்பகோணம் புதிய மாவட்டமாக உதயமாகும், அதற்கு நானே சாட்சி என தமாக தலைவர் வாசன் வாக்குறுதி அளித்தார்.

சொந்த ஊரான கும்பகோணத்தில், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது பேசிய

வாசன், இந்தியாவிலேயே மகளிருக்கு அதிக திட்டங்களை தந்த பெருமை தமிழக அரசிற்கு தான் உண்டு என்று கூறினார்.சொந்த ஊரில் ஜி.கே.வாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு