தமிழ்நாடு

சாலையில் பெருக்கெடுத்து ஓடும் சாக்கடை நீர் - நடவடிக்கை எடுக்காததால் வீடுகளை காலி செய்ய மக்கள் முடிவு

கும்பகோணம் நகராட்சி துக்காம்பாளையம் பகுதியில் கடந்த பல மாதங்களாக தொடர்ந்து சாலைகளில் கழிவுநீர் ஓடிக்கொண்டிருக்கிறது.

தந்தி டிவி
கும்பகோணம் நகராட்சி துக்காம்பாளையம் பகுதியில் கடந்த பல மாதங்களாக தொடர்ந்து சாலைகளில் கழிவுநீர் ஓடிக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், அந்த பகுதியில் கடந்த மாதம் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.தற்போது அந்த பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நகராட்சி ஆணையரிடம் இதுகுறித்து அப்பகுதி மக்கள் முறையிட்டனர். கழிவுநீரை சீர் செய்யும் வரை தாங்கள் தங்கியிருக்க மாற்று இடத்தை ஏற்பாடு செய்து தருமாறு அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு