தமிழ்நாடு

மார்கழி இசை திருவிழா : ரசிகர்களை ஈர்த்த கர்நாடக இசை நிகழ்ச்சி

கும்பகோணத்தில் மார்கழி இசை திருவிழா சரஸ்வதி கான சபாவில் நேற்று இரவு தொடங்கியது.

தந்தி டிவி

கும்பகோணத்தில் மார்கழி இசை திருவிழா சரஸ்வதி கான சபாவில் நேற்று இரவு தொடங்கியது. இந்த விழாவை தென்னக பண்பாட்டு மையத்தின் இயக்குனர் பாலசுப்பிரமணி துவக்கி வைத்தார். வரும் 29 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மார்கழி இசைத் திருவிழாவில் முதல்நாள் நிகழ்ச்சியாக, ஒ.எஸ் அருண் குழுவினரின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?