தமிழ்நாடு

மார்கழி இசை திருவிழா : ரசிகர்களை ஈர்த்த கர்நாடக இசை நிகழ்ச்சி

கும்பகோணத்தில் மார்கழி இசை திருவிழா சரஸ்வதி கான சபாவில் நேற்று இரவு தொடங்கியது.

தந்தி டிவி

கும்பகோணத்தில் மார்கழி இசை திருவிழா சரஸ்வதி கான சபாவில் நேற்று இரவு தொடங்கியது. இந்த விழாவை தென்னக பண்பாட்டு மையத்தின் இயக்குனர் பாலசுப்பிரமணி துவக்கி வைத்தார். வரும் 29 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மார்கழி இசைத் திருவிழாவில் முதல்நாள் நிகழ்ச்சியாக, ஒ.எஸ் அருண் குழுவினரின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"