கும்பகோணம் அருகே உள்ள, திருநாகேஸ்வரம் ராகு பகவான் கோயிலில், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலைஞர்களின் பரதநாட்டியம், அனைவரையும் கவர்ந்தது.