தமிழ்நாடு

24 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் - திரண்ட ஏராளமான பக்தர்கள்

தந்தி டிவி

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தாணிக்கோட்டகம் கிராமத்தில் அமைந்துள்ள கைலாசநாதர் சுவாமி கோவிலில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிசேகம் நடைபெற்றது.

1500 ஆண்டுகள் பழமையான இந்த சிவன் கோவில் கும்பாபிஷகத்தை முன்னிட்டு நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. கும்பாபிஷேகம் முடிந்த பின் ட்ரோன் மூலமாக பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை