தமிழ்நாடு

24 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் - திரண்ட ஏராளமான பக்தர்கள்

தந்தி டிவி

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தாணிக்கோட்டகம் கிராமத்தில் அமைந்துள்ள கைலாசநாதர் சுவாமி கோவிலில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிசேகம் நடைபெற்றது.

1500 ஆண்டுகள் பழமையான இந்த சிவன் கோவில் கும்பாபிஷகத்தை முன்னிட்டு நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. கும்பாபிஷேகம் முடிந்த பின் ட்ரோன் மூலமாக பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்