தமிழ்நாடு

24 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் - திரண்ட ஏராளமான பக்தர்கள்

தந்தி டிவி

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தாணிக்கோட்டகம் கிராமத்தில் அமைந்துள்ள கைலாசநாதர் சுவாமி கோவிலில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிசேகம் நடைபெற்றது.

1500 ஆண்டுகள் பழமையான இந்த சிவன் கோவில் கும்பாபிஷகத்தை முன்னிட்டு நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. கும்பாபிஷேகம் முடிந்த பின் ட்ரோன் மூலமாக பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ