தமிழ்நாடு

24 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் - திரண்ட ஏராளமான பக்தர்கள்

தந்தி டிவி

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தாணிக்கோட்டகம் கிராமத்தில் அமைந்துள்ள கைலாசநாதர் சுவாமி கோவிலில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிசேகம் நடைபெற்றது.

1500 ஆண்டுகள் பழமையான இந்த சிவன் கோவில் கும்பாபிஷகத்தை முன்னிட்டு நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. கும்பாபிஷேகம் முடிந்த பின் ட்ரோன் மூலமாக பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்