தமிழ்நாடு

Kulasekharapatnam | "என்ன வேண்டுனாலும் அதை செஞ்சிருவா.." பால் குடத்துடன் குவிந்த பக்தர்கள்

தந்தி டிவி

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

திருச்செந்தூர் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்களின் பக்தி கோஷங்களுடன் கோவில் கொடிமரத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்கள் மாலை அணிந்து விரத காப்பு கையில் அணிந்து கொண்டனர்.

10 நாட்கள் நடைபெறும் விழாவின் சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹார விழா அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது.

விழா நாட்களில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதிஉலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்