தமிழ்நாடு

விநாயகர் சிலைகள் ஏரியில் கரைப்பு - பிரசாதமாக வழங்கப்பட்ட லட்டு விநாயகர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் 20 மிகப்பெரிய பிள்ளையார் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நெல்லூர்பேட்டை ஏரியில் கரைக்கப்பட்டன.

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த 20 மிகப்பெரிய பிள்ளையார் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நெல்லூர்பேட்டை ஏரியில் கரைக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் லாரி மற்றும் டிராக்டர்களில் முக்கிய வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. இந்திராநகர் பகுதியில் 555 கிலோ லட்டு கொண்டு உருவாக்கப்பட்டிருந்த அத்தி விநாயகர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி