தமிழ்நாடு

"உரிய பதவியிடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கவில்லை " - தி.மு.க. தலைமை மீது கே.எஸ் அழகிரி குற்றச்சாட்டு

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு , 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் ஒன்று கூட வழங்கப்படவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி புகார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு , 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் ஒன்று கூட வழங்கப்படவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி புகார் தெரிவித்துள்ளார். 303 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளில் காங்கிரஸ் கட்சிக்கு இதுவரை 2 இடங்கள் மட்டும் திமுக தலைமையால் வழங்கப்பட்டுள்ளதாக கே.எஸ். அழகிரி குறிப்பிட்டுள்ளார். இது கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது என்று வருத்தத்துடன் தெரிவித்து கொள்வதாக கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி