தமிழ்நாடு

"அ.தி.மு.க. ஆட்சியை அப்புறப்படுத்தும் கடமை உள்ளது" - கே.எஸ். அழகிரி

தமிழகத்தில் மிகவும் மோசமாக ஆட்சி நடத்தும் அ.தி.மு.க.வை அப்புறப்படுத்தும் கடமை உள்ளது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் மிகவும் மோசமாக ஆட்சி நடத்தும் அ.தி.மு.க.வை அப்புறப்படுத்தும் கடமை உள்ளது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். பெண்கள் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய கே.எஸ்.அழகிரி, பிரதமர் மோடி தலைமையிலான அரசில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தலித்துகள் தான் என தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை