தமிழ்நாடு

தமிழக அரசியல் நிலவரம் குறித்து சிதம்பரம் தம்மிடம் கேட்டறிந்தார் - கே.எஸ். அழகிரி

தமிழக அரசியல் நிலவரம் குறித்து சிதம்பரம் தம்மிடம் கேட்டறிந்ததாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழக அரசியல் நிலவரம் குறித்து சிதம்பரம் தம்மிடம் கேட்டறிந்ததாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிதம்பரத்தை சந்தித்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தம்மிடம் சிதம்பரம், காஷ்மீரில் ஐரோப்பிய யூனியன் எம்பிக்கள் பார்வையிட அனுமதி வழங்கிய மத்திய அரசு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்வையிட அனுமதி அளிக்காதது ஏன் என்பது தொடர்பாக மக்களிடம் விவாதிக்க அறிவுறுத்தியதாக கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை