தமிழ்நாடு

"மருத்துவர்களின் குறைகளை கேட்டு தீர்க்க வேண்டும்" - கே.எஸ். அழகிரி

தமிழகத்தில், மருத்துவர்களின் உரிமைகளை அரசு தட்டிப் பறிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில், மருத்துவர்களின் உரிமைகளை அரசு தட்டிப் பறிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். சென்னை ராயபுரத்தில் நடத்தப்பட்ட மறைந்த இந்திரா காந்தியின் 35-வது நினைவு தின அஞ்சலி கூட்டத்தில், தேசிய ஒருமைப்பாடு தலைப்பில், கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற கே.எஸ். அழகிரி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் அரசு பேச்சு நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு