தமிழ்நாடு

"5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து முடிவு பாராட்டத்தக்கது" - கே.எஸ். அழகிரி

ஐந்து மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை திரும்ப பெறும் தமிழக அரசின் முடிவு பாராட்டக்கூடிய ஒன்று என தெரிவித்தார்.

தந்தி டிவி
கள்ளக்குறிச்சியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பங்கேற்றார். அப்போது அவர், நகரின் முக்கிய வீதிகளில், பொதுமக்கள், வணிகர்கள், மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களிடம் CAA வுக்கு எதிராக கையெழுத்து பெற்று ஆதரவு திரட்டினார். பின்னர் செய்தியாளரகளை சந்தித்த அவர், ஐந்து மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை திரும்ப பெறும் தமிழக அரசின் முடிவு பாராட்டக்கூடிய ஒன்று என தெரிவித்தார். மேலும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுக்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பொறுப்பேற்காதது வன்மையாக கண்டிக்கதக்கது என அவர் தெரிவித்தார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்