தமிழ்நாடு

``அரசாங்கத்தில் பங்கு கேட்போம்’’ போல்டாக அறிவித்த கே.எஸ்.அழகிரி

தந்தி டிவி

“சாறை அவர்கள் குடிப்பதும், சக்கையை நாங்கள் பார்ப்பதும்மான சூழல்“ “அரசாங்கத்தில் பங்கு பெற விரும்புகிறோம்“ - கே.எஸ். அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதில், "50 -60 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் ஏதாவது ஒரு இயக்கத்தோடு கூட்டு சேர்ந்து பயணிப்பதாகவும் சாறை அவர்கள் குடிப்பதும், சக்கையை நாங்கள் பார்ப்பதும்மான சூழல் நிலவுகிறது“ என தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை