தமிழ்நாடு

``அரசாங்கத்தில் பங்கு கேட்போம்’’ போல்டாக அறிவித்த கே.எஸ்.அழகிரி

தந்தி டிவி

“சாறை அவர்கள் குடிப்பதும், சக்கையை நாங்கள் பார்ப்பதும்மான சூழல்“ “அரசாங்கத்தில் பங்கு பெற விரும்புகிறோம்“ - கே.எஸ். அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதில், "50 -60 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் ஏதாவது ஒரு இயக்கத்தோடு கூட்டு சேர்ந்து பயணிப்பதாகவும் சாறை அவர்கள் குடிப்பதும், சக்கையை நாங்கள் பார்ப்பதும்மான சூழல் நிலவுகிறது“ என தெரிவித்துள்ளார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்