KRP Dam | தொடர் கனமழையால் திறந்து விடப்பட்ட கேஆர்பி அணை - சீறிப் பாய்ந்த நீர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையால், கேஆர்பி அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 527 கன அடி வீதம் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அந்த காட்சிகளை பார்க்கலாம்..