தமிழ்நாடு

"ஆதாரம் இல்லாததாலேயே ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுகிறது" - கிருஷ்ணசாமி

ஸ்டெர்லைட் விவகாரத்தில் மாநில அரசு மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப ஆலையை மூட உத்தரவிட்டதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஸ்டெர்லைட் விவகாரத்தில் மாநில அரசு மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப ஆலையை மூட உத்தரவிட்டதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,போராட்ட குழுக்கள் ஆதாரம் இல்லாமல் போராடியதன் காரணமாகவே, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் போராட்ட குழுக்கள் உரிய ஆதாரங்களுடன் செயல்பட வேண்டும் எனவும் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை