தமிழ்நாடு

21 பேர் கொத்தடிமைகளா? - பேரதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே செங்கல் சூளையில் பல ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 4 குடும்பங்களை சேர்ந்த 21 பேரை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவினர் மீட்டனர். இதுதொடர்பாக வந்த புகாரின் பேரில், மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு செயலாளர் ஜெயந்தி தலைமையிலான குழுவினர் களஆய்வு மேற்கொண்டு, தங்கமுத்து என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் வேலை செய்து வந்த மாரியப்பன், விநாயகம், ஆறுமுகம் மற்றும் மணிகண்டன் ஆகிய 4 பேரின் குடும்பங்களைச் சேர்ந்த 21 பேரை மீட்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்