தமிழ்நாடு

21 பேர் கொத்தடிமைகளா? - பேரதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே செங்கல் சூளையில் பல ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 4 குடும்பங்களை சேர்ந்த 21 பேரை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவினர் மீட்டனர். இதுதொடர்பாக வந்த புகாரின் பேரில், மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு செயலாளர் ஜெயந்தி தலைமையிலான குழுவினர் களஆய்வு மேற்கொண்டு, தங்கமுத்து என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் வேலை செய்து வந்த மாரியப்பன், விநாயகம், ஆறுமுகம் மற்றும் மணிகண்டன் ஆகிய 4 பேரின் குடும்பங்களைச் சேர்ந்த 21 பேரை மீட்டனர்.

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு