தமிழ்நாடு

21 பேர் கொத்தடிமைகளா? - பேரதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே செங்கல் சூளையில் பல ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 4 குடும்பங்களை சேர்ந்த 21 பேரை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவினர் மீட்டனர். இதுதொடர்பாக வந்த புகாரின் பேரில், மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு செயலாளர் ஜெயந்தி தலைமையிலான குழுவினர் களஆய்வு மேற்கொண்டு, தங்கமுத்து என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் வேலை செய்து வந்த மாரியப்பன், விநாயகம், ஆறுமுகம் மற்றும் மணிகண்டன் ஆகிய 4 பேரின் குடும்பங்களைச் சேர்ந்த 21 பேரை மீட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்