தமிழ்நாடு

விபத்து ஏற்படுத்தி எரித்துக் கொல்ல முயற்சித்த சம்பவம் : கூலிப்படையினர் இருவர் பெரியகுளம் நீதிமன்றத்தில் சரண்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை சேர்ந்தவர் நீளம்மாள்.

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை சேர்ந்தவர் நீளம்மாள். இவரை மதுரையை சேர்ந்த ராம மூர்த்தி என்பவர், தொழில் முன்விரோதம் காரணமாக, கூலிப்படை உதவியுடன், சானமாவு அருகே நெடுஞ்சாலை பகுதியில், விபத்து ஏற்படுத்தி, காருடன் எரித்து கொல்ல முயற்சித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசரணை நடத்தி, குற்றவாளிகளை போலீசார், தேடி வந்த நிலையில், மதுரையை சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த அம்பலவாணன் ஆகிய இரு கூலிப்படையினர், பெரியகுளம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த, போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து இருவரும், கிருஷ்ணகிரி நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்