தமிழ்நாடு

சுங்க சாவடி பெண் ஊழியரால் ஓட்டுனர் தாக்கப்பட்ட விவகாரம் : மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு

கிருஷ்ணகிரி சுங்க சாவடி பெண் ஊழியரால் தாக்கப்பட்ட ஓட்டுனர் அசோக் என்பவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி
கிருஷ்ணகிரி சுங்க சாவடி பெண் ஊழியரால் தாக்கப்பட்ட ஓட்டுனர் அசோக் என்பவரை, போலீசார் கைது செய்துள்ளனர். இதனை அடுத்து சுங்க சாவடியில் குவிந்த ஓட்டுனர்கள், சுங்க சாவடி பெண் ஊழியர் செண்பகவள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனை அடுத்து தமிழக அனைத்து ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், கிருஷ்ணகிரி சுங்க சாவடி மற்றும் அந்த பெண் ஊழியர் செண்பகவள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ