தமிழ்நாடு

சுங்க சாவடி பெண் ஊழியரால் ஓட்டுனர் தாக்கப்பட்ட விவகாரம் : மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு

கிருஷ்ணகிரி சுங்க சாவடி பெண் ஊழியரால் தாக்கப்பட்ட ஓட்டுனர் அசோக் என்பவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி
கிருஷ்ணகிரி சுங்க சாவடி பெண் ஊழியரால் தாக்கப்பட்ட ஓட்டுனர் அசோக் என்பவரை, போலீசார் கைது செய்துள்ளனர். இதனை அடுத்து சுங்க சாவடியில் குவிந்த ஓட்டுனர்கள், சுங்க சாவடி பெண் ஊழியர் செண்பகவள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனை அடுத்து தமிழக அனைத்து ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், கிருஷ்ணகிரி சுங்க சாவடி மற்றும் அந்த பெண் ஊழியர் செண்பகவள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்துள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி