தமிழ்நாடு

Krishnagiri News | Hosur Floods | உபரிநீரின் ஆபத்தை உணராமல் கடக்கும் பொதுமக்கள்

தந்தி டிவி

ஓசூர் அருகே ஏரியிலிருந்து வெளியேறிய உபரிநீரின் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் சிறுவர்களோடு கடந்து பயணிப்பது பார்ப்பவர்களை அச்சமடைய வைத்துள்ளது.

சாந்தபுரம் ஏரி நிரம்பி, உபரிநீர் வெளியேறி வருகிறது. உபரிநீர் செல்லும் வழியில் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணித்து வரும் நிலையில், பெரியவர்கள் சிலர் குழந்தைகளுடன் ஆபத்தை உணராமல் கடந்து செல்வது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் சிரமத்திற்கு உள்ளாவதால், தரைப்பாலம் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்