தமிழ்நாடு

காதல் திருமணம் - 3 ஆண்டுகளில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு

தந்தி டிவி

திருமணமான 3 ஆண்டுகளில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மிட்டப்பள்ளி கிராமத்தை சார்ந்தவர் திவ்யா. 21 வயதான இவர், அதே ஊரை சேர்ந்த கதிரவன் என்பவரை 3 ஆண்டுகளுக்கு முன் தன் வீட்டாரை எதிர்த்து காதல் திருமணம் செய்திருக்கிறார். இருவரும் காவேரிப்பட்டணம் கொசமேட்டில் வசித்து வந்த நிலையில், திடீரென வீட்டிற்குள் திவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பெண்ணின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், இதன் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.காதல் திருமணம் - 3 ஆண்டுகளில் இளம் பெண்

எடுத்த விபரீத முடிவு 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை