தமிழ்நாடு

சுங்கச்சாவடியில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய லாரி மோதி இருவர் பலி

கிருஷ்ணகிரி சுங்க சாவடியில் கட்டுபாட்டை இழந்து ஓடிய லாரி மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி

கிருஷ்ணகிரி சுங்க சாவடியில் கட்டுபாட்டை இழந்து ஓடிய லாரி மோதியதில் இருவர் உயிரிழந்தனர். அதிவேகமாக வந்த லாரி ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து வசூல் மையத்தை இடித்து தள்ளி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பாப்பாரபட்டியை சேர்ந்த சென்னப்பன், திருமலை நகர் பகுதியை சேர்ந்த பரிமளா ஆகிய இருவர் உயிரிழந்தனர். சுங்க சாவடி ஊழியர் கவிதா படுகாயம் அடைந்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்