தமிழ்நாடு

சுங்கச்சாவடியில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய லாரி மோதி இருவர் பலி

கிருஷ்ணகிரி சுங்க சாவடியில் கட்டுபாட்டை இழந்து ஓடிய லாரி மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி

கிருஷ்ணகிரி சுங்க சாவடியில் கட்டுபாட்டை இழந்து ஓடிய லாரி மோதியதில் இருவர் உயிரிழந்தனர். அதிவேகமாக வந்த லாரி ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து வசூல் மையத்தை இடித்து தள்ளி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பாப்பாரபட்டியை சேர்ந்த சென்னப்பன், திருமலை நகர் பகுதியை சேர்ந்த பரிமளா ஆகிய இருவர் உயிரிழந்தனர். சுங்க சாவடி ஊழியர் கவிதா படுகாயம் அடைந்தார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை