தமிழ்நாடு

சுங்கச்சாவடியில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய லாரி மோதி இருவர் பலி

கிருஷ்ணகிரி சுங்க சாவடியில் கட்டுபாட்டை இழந்து ஓடிய லாரி மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி

கிருஷ்ணகிரி சுங்க சாவடியில் கட்டுபாட்டை இழந்து ஓடிய லாரி மோதியதில் இருவர் உயிரிழந்தனர். அதிவேகமாக வந்த லாரி ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து வசூல் மையத்தை இடித்து தள்ளி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பாப்பாரபட்டியை சேர்ந்த சென்னப்பன், திருமலை நகர் பகுதியை சேர்ந்த பரிமளா ஆகிய இருவர் உயிரிழந்தனர். சுங்க சாவடி ஊழியர் கவிதா படுகாயம் அடைந்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்