தமிழ்நாடு

கைக்கடிகாரங்களை பிணைத்து கின்னஸ் சாதனை...

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சிப்காட் பகுதியில் தனியார் கைக்கடிகார நிறுவனத்தில், 20 ஊழியர்கள் 9 வகையான 2 ஆயிரத்து 18 கைக்கடிகாரங்களை, 8 மணி நேரத்தில் தொடர்சங்கிலியாக அடுக்கி கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

தந்தி டிவி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சிப்காட் பகுதியில் தனியார் கைக்கடிகார நிறுவனத்தில், 20 ஊழியர்கள் 9 வகையான 2 ஆயிரத்து 18 கைக்கடிகாரங்களை, 8 மணி நேரத்தில் தொடர்சங்கிலியாக அடுக்கி கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளனர். கடந்த 2003 ஆம் ஆண்டு போர்ச்சுகல் நாட்டில் ஸ்வட்ச் என்ற நிறுவனம் ஆயிரத்து 382 கைக்கடிகாரங்களை கொண்டு நிகழ்த்தப்பட்ட சாதனையை, தற்போது ஒசூர் நிறுவனம் முறியடித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை