தமிழ்நாடு

கைக்கடிகாரங்களை பிணைத்து கின்னஸ் சாதனை...

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சிப்காட் பகுதியில் தனியார் கைக்கடிகார நிறுவனத்தில், 20 ஊழியர்கள் 9 வகையான 2 ஆயிரத்து 18 கைக்கடிகாரங்களை, 8 மணி நேரத்தில் தொடர்சங்கிலியாக அடுக்கி கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

தந்தி டிவி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சிப்காட் பகுதியில் தனியார் கைக்கடிகார நிறுவனத்தில், 20 ஊழியர்கள் 9 வகையான 2 ஆயிரத்து 18 கைக்கடிகாரங்களை, 8 மணி நேரத்தில் தொடர்சங்கிலியாக அடுக்கி கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளனர். கடந்த 2003 ஆம் ஆண்டு போர்ச்சுகல் நாட்டில் ஸ்வட்ச் என்ற நிறுவனம் ஆயிரத்து 382 கைக்கடிகாரங்களை கொண்டு நிகழ்த்தப்பட்ட சாதனையை, தற்போது ஒசூர் நிறுவனம் முறியடித்துள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ