தமிழ்நாடு

நவீன கருவி மூலம் தென்னை மரம் ஏறும் இலவச பயிற்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் எலுமிச்சங்கிரியில் , ஐ.சி.ஏ.ஆர் வேளாண்மை அறிவியல் மையம் மற்றும் தென்னை வளர்ச்சி மையம் சார்பில், இருளர் இன இளைஞர்களுக்கு நவீன கருவி மூலம் தென்னை மரம் ஏறும் இலவச பயிற்சி அளிக்கப்பட்டது

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் எலுமிச்சங்கிரியில் , ஐ.சி.ஏ.ஆர் வேளாண்மை அறிவியல் மையம் மற்றும் தென்னை வளர்ச்சி மையம் சார்பில், இருளர் இன இளைஞர்களுக்கு நவீன கருவி மூலம் தென்னை மரம் ஏறும் இலவச பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த இலவச பயிற்சி வகுப்புகள் 6 நாட்கள் நடைபெறுகிறது. இதில் கிருஷ்ணகிரி, சவுக்குபள்ளம், பெல்லாரம்பள்ளி, திருவண்ணாமலை, பர்கூர், ராமன்தொட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த சேர்ந்த 20 இளைஞர்கள் கலந்து கொன்டனர். பயிற்சியில் மரம் ஏறும் பயிற்சி மட்டுமல்லாமல், தென்னையில் மகசூலை அதிகரிக்கும் வழிமுறைகளும் கற்று தரப்படுகிறது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்