தமிழ்நாடு

ஸ்ரீரங்கம் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி உறியடி உற்சவம்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி உற்சவம் நடைபெற்றது.

தந்தி டிவி
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி உற்சவம் நடைபெற்றது. நம்பெருமாள் உபநாச்சியர்கள் மற்றும் கிருஷ்ணருடன் புறப்பட்டு கருடமண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் அங்கு நடந்த உறியடி வைபவத்தை நம்பெருமாள் கண்டருளினார். கொரோனா பாதிப்பால் பக்தர்கள் இன்றி இந்த வைபவம் நடைபெற்றது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை