தமிழ்நாடு

பள்ளியில் விடாமல் பாலியல் டார்ச்சரா? - 10th மாணவன் எடுத்த விபரீத முடிவு

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை தந்ததாக தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்த மாணவன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். மாணவன் குற்றசெயல்களில் ஈடுபடுவதை கண்டித்தேன், அதனால் என்மீது மாணவன் புகாரளித்துள்ளான் என குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் தெரிவித்துள்ளார். பள்ளியின் தலைமை ஆசிரியர், பாலியல் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மற்றும் மாணவனையும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்