தமிழ்நாடு

பள்ளியில் விடாமல் பாலியல் டார்ச்சரா? - 10th மாணவன் எடுத்த விபரீத முடிவு

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை தந்ததாக தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்த மாணவன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். மாணவன் குற்றசெயல்களில் ஈடுபடுவதை கண்டித்தேன், அதனால் என்மீது மாணவன் புகாரளித்துள்ளான் என குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் தெரிவித்துள்ளார். பள்ளியின் தலைமை ஆசிரியர், பாலியல் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மற்றும் மாணவனையும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Exit Poll Result | "வலிமையான எதிர்க்கட்சி உறுதி" - கருத்து கணிப்பு ஷாக் ரிப்போர்ட்

BREAKING || ஆட்சி பிடிக்கும் தவெக? - இந்தியாவையே திரும்பவைத்த ஒற்றை கணிப்பு

TVK | "தவெகவுக்கு 1 கோடி ஓட்டு... திமுக, அதிமுகவுக்கு பெரும் ஷாக் கொடுக்கும் விஜய்"

Exit Poll Result | சர்ப்ரைஸ் கொடுத்த கருத்து கணிப்பு.. இத யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீங்க

BREAKING || Exit Poll-ல் மெகா சர்ப்ரைஸ் கொடுத்த முடிவு... ஆட்சியே மாறுகிறதா?