தமிழ்நாடு

பள்ளியில் விடாமல் பாலியல் டார்ச்சரா? - 10th மாணவன் எடுத்த விபரீத முடிவு

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை தந்ததாக தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்த மாணவன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். மாணவன் குற்றசெயல்களில் ஈடுபடுவதை கண்டித்தேன், அதனால் என்மீது மாணவன் புகாரளித்துள்ளான் என குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் தெரிவித்துள்ளார். பள்ளியின் தலைமை ஆசிரியர், பாலியல் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மற்றும் மாணவனையும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்