தமிழ்நாடு

பள்ளியில் விடாமல் பாலியல் டார்ச்சரா? - 10th மாணவன் எடுத்த விபரீத முடிவு

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை தந்ததாக தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்த மாணவன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். மாணவன் குற்றசெயல்களில் ஈடுபடுவதை கண்டித்தேன், அதனால் என்மீது மாணவன் புகாரளித்துள்ளான் என குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் தெரிவித்துள்ளார். பள்ளியின் தலைமை ஆசிரியர், பாலியல் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மற்றும் மாணவனையும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’