தமிழ்நாடு

Koyembedu | Police | கோயம்பேட்டில் மூக்குமுட்ட குடித்துவிட்டு அடாவடி - போலீஸ் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்

தந்தி டிவி

சென்னை கோயம்பேட்டில் மதுஅருந்திவிட்டு போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட பெண்ணும் அவரது உறவினரும் கைது செய்யப்பட்டனர். அம்பத்தூர் அடுத்த பாடி பகுதியை சேர்ந்த 34 வயது பெண் ரேவதி. இவரும் இவரது உறவினர் ராஜாவும் கடந்த புதன் கிழமை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வாடகை ஆட்டோவில் வந்தனர். குடிபோதையில் இருந்த இவர்கள், ஆட்டோவை விட்டு இறங்காமல் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. விசாரிக்க வந்த ரோந்து போலீசாரிடமும் அந்த பெண் அநாகரிகமாக பேசினார். இதனையடுத்து குடிபோதையில் இருந்த இருவரையும் போலீசார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை