தமிழ்நாடு

கோயம்பேட்டில் இருந்து புதுக்கோட்டை திரும்பிய 2 பேருக்கு கொரோனா

சென்னை கோயம்பேட்டில் இருந்து புதுக்கோட்டை திரும்பிய 60 வயது முதியவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தந்தி டிவி

சென்னை கோயம்பேட்டில் இருந்து புதுக்கோட்டை திரும்பிய 60 வயது முதியவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதேபோல் கோயம்பேட்டில் இருந்து 13 வயது சிறுமி உள்ளிட்ட 7 பேர் ஆயங்குடிக்கு சென்றனர். அதில், 13 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற 6 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர் வசித்து வந்த லஷ்மி நகர் பகுதி மற்றும் ஆயங்குடியை சுற்றி போலீசார் இரும்பு வேலிகள் அமைத்துள்ளனர்.

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்