தமிழ்நாடு

கோயம்பேட்டில் இருந்து புதுக்கோட்டை திரும்பிய 2 பேருக்கு கொரோனா

சென்னை கோயம்பேட்டில் இருந்து புதுக்கோட்டை திரும்பிய 60 வயது முதியவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தந்தி டிவி

சென்னை கோயம்பேட்டில் இருந்து புதுக்கோட்டை திரும்பிய 60 வயது முதியவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதேபோல் கோயம்பேட்டில் இருந்து 13 வயது சிறுமி உள்ளிட்ட 7 பேர் ஆயங்குடிக்கு சென்றனர். அதில், 13 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற 6 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர் வசித்து வந்த லஷ்மி நகர் பகுதி மற்றும் ஆயங்குடியை சுற்றி போலீசார் இரும்பு வேலிகள் அமைத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை