தமிழ்நாடு

கோயம்பேட்டில் இருந்து புதுக்கோட்டை திரும்பிய 2 பேருக்கு கொரோனா

சென்னை கோயம்பேட்டில் இருந்து புதுக்கோட்டை திரும்பிய 60 வயது முதியவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தந்தி டிவி

சென்னை கோயம்பேட்டில் இருந்து புதுக்கோட்டை திரும்பிய 60 வயது முதியவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதேபோல் கோயம்பேட்டில் இருந்து 13 வயது சிறுமி உள்ளிட்ட 7 பேர் ஆயங்குடிக்கு சென்றனர். அதில், 13 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற 6 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர் வசித்து வந்த லஷ்மி நகர் பகுதி மற்றும் ஆயங்குடியை சுற்றி போலீசார் இரும்பு வேலிகள் அமைத்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ