தமிழ்நாடு

கோயம்பேடு சந்தையில் சிறு வியாபாரிகள் திடீர் போராட்டம்

சென்னை கோயம்பேடு சந்தையில் அனுமதி மறுக்கப்பட்டதால் சிறு வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

சென்னை கோயம்பேடு சந்தையில் அனுமதி மறுக்கப்பட்டதால் சிறு வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கு காரணமாக, மூடப்பட்டு கிடந்த கோயம்பேடு சந்தை, 5 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கம் போல், அங்கு இயல்பு நிலை திரும்பியது. வியாபாரிகள் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், சிறு வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு, வியாபாரிகள் கலைந்து சென்றனர்.

Breaking | Gold Rate | 1 லட்சத்துக்கும் கீழ் குறையுமா? | இப்பவே வாங்கலாமா வெயிட் பண்ணலாமா?

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!

Breaking | Share Market | திடீர் சரிவில் பங்குச் சந்தைகள் | ஷாக்கில் முதலீட்டாளர்கள்

Postal Ballot | TN Election 2026 | தபால் வாக்கு முறையில் அதிரடி மாற்றம்.. கூடுதலாக 5 துறைகள்

BREAKING || தைரியமாக மாணவி செய்த செயல்... கல்லூரியில் வைத்தே கொடூரமாக தாக்கிய மாணவன்