தமிழ்நாடு

கோயம்பேடு மலர் அங்காடி வளாகத்தில் புதிய கடைகள் கட்ட வியாபாரிகள் எதிர்ப்பு

சென்னை - கோயம்பேடு மலர் அங்காடி வளாகத்தில், புதிய கடைகள் கட்டும் திட்டத்தை கைவிடவில்லை என்றால் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழக அரசுக்கு வியாபாரிகள் எச்சரித்துள்ளனர்.

தந்தி டிவி
சென்னை - கோயம்பேடு மலர் அங்காடி வளாகத்தில், புதிய கடைகள் கட்டும் திட்டத்தை கைவிடவில்லை என்றால் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழக அரசுக்கு வியாபாரிகள் எச்சரித்துள்ளனர். சென்னை - பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, சென்னை கோயம்பேடு மலர் மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் முக்கையா மற்றும் நிர்வாகிகள், இந்த தகவலை வெளியிட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை