தமிழ்நாடு

கோயம்பேடு மலர் அங்காடி வளாகத்தில் புதிய கடைகள் கட்ட வியாபாரிகள் எதிர்ப்பு

சென்னை - கோயம்பேடு மலர் அங்காடி வளாகத்தில், புதிய கடைகள் கட்டும் திட்டத்தை கைவிடவில்லை என்றால் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழக அரசுக்கு வியாபாரிகள் எச்சரித்துள்ளனர்.

தந்தி டிவி
சென்னை - கோயம்பேடு மலர் அங்காடி வளாகத்தில், புதிய கடைகள் கட்டும் திட்டத்தை கைவிடவில்லை என்றால் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழக அரசுக்கு வியாபாரிகள் எச்சரித்துள்ளனர். சென்னை - பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, சென்னை கோயம்பேடு மலர் மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் முக்கையா மற்றும் நிர்வாகிகள், இந்த தகவலை வெளியிட்டனர்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை