தமிழ்நாடு

கோயம்பேடு சந்தையில் மேலும் 4 பேருக்கு கொரோனா - முதியவர் உள்பட நால்வரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் மேலும் நால்வருக்கு கொரோனோ வைரஸ் தொற்றியுள்ளது வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி
பரபரப்பான கோயம்பேடு காய்கறிச் சந்தையில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளளது. காய்கறி வியாபாரியான நெற்குன்றத்தை சேர்ந்த 64 வயது முதியவர் ஒருவர், மொத்த வியாபாரி ஒருவர், சந்தையில் பணியாற்றும் மதுரவாயலைச் சேர்ந்த 26 வயது இளைஞர் மற்றொரு தொழிலாளர் உள்பட 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. ஏற்கனவே, கோயம்பேடு சந்தையில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருந்த நிலையில், தற்போது 7 ஆக உயர்ந்துள்ளது. 4 பேரும் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சந்தையில் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தேடி, தனிமைப்படுத்தும் நடவடிக்கை நடைபெறுகிறது. இதனால், பொதுமக்கள், வியாபாரிகள் பீதியில் உள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை