தமிழ்நாடு

கோயம்பேடு சந்தையில் மேலும் 4 பேருக்கு கொரோனா - முதியவர் உள்பட நால்வரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் மேலும் நால்வருக்கு கொரோனோ வைரஸ் தொற்றியுள்ளது வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி
பரபரப்பான கோயம்பேடு காய்கறிச் சந்தையில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளளது. காய்கறி வியாபாரியான நெற்குன்றத்தை சேர்ந்த 64 வயது முதியவர் ஒருவர், மொத்த வியாபாரி ஒருவர், சந்தையில் பணியாற்றும் மதுரவாயலைச் சேர்ந்த 26 வயது இளைஞர் மற்றொரு தொழிலாளர் உள்பட 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. ஏற்கனவே, கோயம்பேடு சந்தையில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருந்த நிலையில், தற்போது 7 ஆக உயர்ந்துள்ளது. 4 பேரும் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சந்தையில் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தேடி, தனிமைப்படுத்தும் நடவடிக்கை நடைபெறுகிறது. இதனால், பொதுமக்கள், வியாபாரிகள் பீதியில் உள்ளனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்