தமிழ்நாடு

கோயம்பேடு சந்தையில் மேலும் 4 பேருக்கு கொரோனா - முதியவர் உள்பட நால்வரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் மேலும் நால்வருக்கு கொரோனோ வைரஸ் தொற்றியுள்ளது வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி
பரபரப்பான கோயம்பேடு காய்கறிச் சந்தையில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளளது. காய்கறி வியாபாரியான நெற்குன்றத்தை சேர்ந்த 64 வயது முதியவர் ஒருவர், மொத்த வியாபாரி ஒருவர், சந்தையில் பணியாற்றும் மதுரவாயலைச் சேர்ந்த 26 வயது இளைஞர் மற்றொரு தொழிலாளர் உள்பட 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. ஏற்கனவே, கோயம்பேடு சந்தையில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருந்த நிலையில், தற்போது 7 ஆக உயர்ந்துள்ளது. 4 பேரும் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சந்தையில் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தேடி, தனிமைப்படுத்தும் நடவடிக்கை நடைபெறுகிறது. இதனால், பொதுமக்கள், வியாபாரிகள் பீதியில் உள்ளனர்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே