தமிழ்நாடு

கோயம்பேடில் நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி : "3 மாதத்தில் நிறைவடையும்" - காவல் கூடுதல் ஆணையர் தகவல்

கோயம்பேடில் நவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணி மூன்று மாதத்தில் நிறைவடையும் என காவல் கூடுதல் ஆணையர் தினகரன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கோயம்பேடில் நவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணி மூன்று மாதத்தில் நிறைவடையும் என காவல் கூடுதல் ஆணையர் தினகரன் தெரிவித்துள்ளார். அம்பத்தூர், நசரத்பேட்டை, குன்றத்தூர் கரைமா நகர், ஆகிய பகுதிகளில் 12 நவீன கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ஆயிரத்தி 629 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. அதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி போரூரில் நடைபெற்றது, நிகழ்ச்சியில் பேசிய தினகரன் இந்த நவீன கண்காணிப்பு கேமராக்கள் குற்றவாளிகளின் முகரேகைகளை சேகரிக்க உதவும் என்றார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்