தமிழ்நாடு

கோயம்பேடில் நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி : "3 மாதத்தில் நிறைவடையும்" - காவல் கூடுதல் ஆணையர் தகவல்

கோயம்பேடில் நவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணி மூன்று மாதத்தில் நிறைவடையும் என காவல் கூடுதல் ஆணையர் தினகரன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கோயம்பேடில் நவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணி மூன்று மாதத்தில் நிறைவடையும் என காவல் கூடுதல் ஆணையர் தினகரன் தெரிவித்துள்ளார். அம்பத்தூர், நசரத்பேட்டை, குன்றத்தூர் கரைமா நகர், ஆகிய பகுதிகளில் 12 நவீன கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ஆயிரத்தி 629 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. அதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி போரூரில் நடைபெற்றது, நிகழ்ச்சியில் பேசிய தினகரன் இந்த நவீன கண்காணிப்பு கேமராக்கள் குற்றவாளிகளின் முகரேகைகளை சேகரிக்க உதவும் என்றார்.

Annamalai | GenZ | இத்தனை லட்சம் பேரா..?! மிரளவிட்ட GenZக்கள் TN அரசியலை திருப்பிய மெகா சம்பவம்

Court | Thiruchendur | திருச்செந்தூர் தரிசன டிக்கெட் மோசடி விவகாரம் - கோர்ட் அதிரடி உத்தரவு

Madurai | High Court | கேட்டதோ உடல்நல மெடிக்கல் ரிப்போர்ட் ஆனால்வந்ததோ... அதிர்ந்த நீதிமன்றம்

Minister ArunRaj | Hospital | மருத்துவமனைகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை

TNEB | Minister CTR | ஒப்பந்ததாரர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை