தமிழ்நாடு

கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தையை திறக்க வாய்ப்பில்லை" - சென்னை உயர் நீதிமன்றத்தில் சி எம் டி ஏ திட்டவட்டம்

கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தையை தற்போது திறக்க வாய்ப்பில்லை என உயர் நீதிமன்றத்தில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தையை தற்போது திறக்க வாய்ப்பில்லை என உயர் நீதிமன்றத்தில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தெரிவித்துள்ளது. இது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, தேவைப்படும் பட்சத்தில் கடையில் உள்ள பொருட்களை எடுக்க துறை சார்ந்த அதிகாரியை உரிமையாளர்கள் நாடலாம் என உத்தரவிட்டு , விசாரணையை ஜூன் 5ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்