தமிழ்நாடு

கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தையை திறக்க வாய்ப்பில்லை" - சென்னை உயர் நீதிமன்றத்தில் சி எம் டி ஏ திட்டவட்டம்

கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தையை தற்போது திறக்க வாய்ப்பில்லை என உயர் நீதிமன்றத்தில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தையை தற்போது திறக்க வாய்ப்பில்லை என உயர் நீதிமன்றத்தில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தெரிவித்துள்ளது. இது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, தேவைப்படும் பட்சத்தில் கடையில் உள்ள பொருட்களை எடுக்க துறை சார்ந்த அதிகாரியை உரிமையாளர்கள் நாடலாம் என உத்தரவிட்டு , விசாரணையை ஜூன் 5ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?