தமிழ்நாடு

கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தையை திறக்க வாய்ப்பில்லை" - சென்னை உயர் நீதிமன்றத்தில் சி எம் டி ஏ திட்டவட்டம்

கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தையை தற்போது திறக்க வாய்ப்பில்லை என உயர் நீதிமன்றத்தில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தையை தற்போது திறக்க வாய்ப்பில்லை என உயர் நீதிமன்றத்தில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தெரிவித்துள்ளது. இது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, தேவைப்படும் பட்சத்தில் கடையில் உள்ள பொருட்களை எடுக்க துறை சார்ந்த அதிகாரியை உரிமையாளர்கள் நாடலாம் என உத்தரவிட்டு , விசாரணையை ஜூன் 5ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்