தமிழ்நாடு

பழ குடோன்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு : 10 டன் வாழைப்பழங்கள் பறிமுதல்

சென்னை கோயம்பேடு பழ அங்காடியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

சென்னை கோயம்பேடு பழ அங்காடியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில், செயற்கை முறையில் பழுக்கவைக்கபட்ட சுமார் 10 டன் வாழைப்பழங்களை பறிமுதல் அதிகாரிகள், பழங்களை பழுக்கவைக்க பயன்படுத்திய சிவப்பு நிற ரசாயன திரவம் மற்றும் எத்தனால் வாயு ஆகியவற்றை கைப்பற்றினர். இதுதொடர்பாக கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி