தமிழ்நாடு

பழ குடோன்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு : 10 டன் வாழைப்பழங்கள் பறிமுதல்

சென்னை கோயம்பேடு பழ அங்காடியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

சென்னை கோயம்பேடு பழ அங்காடியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில், செயற்கை முறையில் பழுக்கவைக்கபட்ட சுமார் 10 டன் வாழைப்பழங்களை பறிமுதல் அதிகாரிகள், பழங்களை பழுக்கவைக்க பயன்படுத்திய சிவப்பு நிற ரசாயன திரவம் மற்றும் எத்தனால் வாயு ஆகியவற்றை கைப்பற்றினர். இதுதொடர்பாக கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்