தமிழ்நாடு

கோயம்பேட்டில் மலர் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்- கோயம்பேடு மலர் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

கோயம்பேடு மலர் சந்தை அருகில் உள்ள காலி இடத்தில் மலர் விற்பனை செய்ய அரசு அனுமதிக்க வேண்டும் என கோயம்பேடு மலர் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தந்தி டிவி
கோயம்பேடு மலர் சந்தை அருகில் உள்ள காலி இடத்தில் மலர் விற்பனை செய்ய அரசு அனுமதிக்க வேண்டும் என கோயம்பேடு மலர் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.மாதவரம் பகுதியில் 30 கடைகள் மட்டுமே இயங்க அரசு அனுமதித்துள்ள நிலையில் 100 கடைகள் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு மாதத்திற்கும் மேலாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக மலர் வியாபார சங்கத் தலைவர் தெரிவித்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"