தமிழ்நாடு

கோயம்பேட்டில் மலர் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்- கோயம்பேடு மலர் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

கோயம்பேடு மலர் சந்தை அருகில் உள்ள காலி இடத்தில் மலர் விற்பனை செய்ய அரசு அனுமதிக்க வேண்டும் என கோயம்பேடு மலர் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தந்தி டிவி
கோயம்பேடு மலர் சந்தை அருகில் உள்ள காலி இடத்தில் மலர் விற்பனை செய்ய அரசு அனுமதிக்க வேண்டும் என கோயம்பேடு மலர் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.மாதவரம் பகுதியில் 30 கடைகள் மட்டுமே இயங்க அரசு அனுமதித்துள்ள நிலையில் 100 கடைகள் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு மாதத்திற்கும் மேலாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக மலர் வியாபார சங்கத் தலைவர் தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்