தமிழ்நாடு

சர்வதேச சுற்றுச்சூழல் தினம் : கோவளம் கடற்பகுதியில் தூய்மை பணி

சர்வதேச சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

தந்தி டிவி

சர்வதேச சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி கடலோர காவல்படையினர் கடல் தூய்மை குறித்து பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலோர காவல்படையினர் சென்னை கோவளம் கடற்கரையில் தூய்மை பணியை மேற்கொண்டனர். அப்போது கடலுக்குள்ளும் இறங்கி தூய்மைப்படுத்தினர்... 2 மணி நேரம் நடைபெற்ற தூய்மை பணியில் கடலில் இருந்து 500 கிலோ குப்பைகள் அகற்றப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்