தமிழ்நாடு

சர்வதேச சுற்றுச்சூழல் தினம் : கோவளம் கடற்பகுதியில் தூய்மை பணி

சர்வதேச சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

தந்தி டிவி

சர்வதேச சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி கடலோர காவல்படையினர் கடல் தூய்மை குறித்து பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலோர காவல்படையினர் சென்னை கோவளம் கடற்கரையில் தூய்மை பணியை மேற்கொண்டனர். அப்போது கடலுக்குள்ளும் இறங்கி தூய்மைப்படுத்தினர்... 2 மணி நேரம் நடைபெற்ற தூய்மை பணியில் கடலில் இருந்து 500 கிலோ குப்பைகள் அகற்றப்பட்டது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை