தமிழ்நாடு

திடீர் பதற்றமான கோவை சிட்கோ பகுதி... இறங்கிய மோப்ப நாய்கள்.. கடைசியில் ட்விஸ்ட்

தந்தி டிவி

கோவை சிட்கோ பகுதியில் மக்கள் குரல் நாளிதழ் அலுவலகத்திற்கு திமுக வழக்கறிஞர் ஆர்.எஸ்.பாரதியின் செல்போன் எண்ணை குறிப்பிட்டு, இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தினர். அப்போது வெடிகுண்டு மிரட்டல் பெரும் புரளி என்பது தெரிய வந்தது.

Breaking | CM Vijay | "இந்த கட்சிகள் ஏற்கவில்லை" - உடைத்து சொன்னதுரை கருணா

Breaking | CM Vijay | என்ட்ரி கொடுத்த CM விஜய் | அடுத்தடுத்து வரிசையாக வந்த MPக்கள்

Amitshah| அமித்ஷாவருகையால் மதுக்கடைகளை மூட உத்தரவு - மாலை 6 மணி டூ நாளை 3 மணி.. சரக்கு கிடைக்காது

TN Congress | ``ரத்து செய்’’ - உக்கிரமாக இறங்கும் தமிழக காங்கிரஸ்

Yellow River | China | ஆக்ரோஷமாக மாறிய மஞ்சள் நதி அதை காண படையெடுத்த மக்கள்