தமிழ்நாடு

கைது செய்தது அமலாக்க துறை - கோவையில் பெரும் பரபரப்பு

தந்தி டிவி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் எஸ்டிபிஐ நிர்வாகி ரகுமானை கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், விசாரணைக்காக அவரை டெல்லி அழைத்து சென்றனர். கைதான ரகுமான் மீது பெட்ரோல் குண்டு வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே மேட்டுப்பாளையத்தில் உள்ள ரகுமானின் வீடு, கடைகளில் சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

BREAKING || முதல்வரின் பாதுகப்பு வளையம் மீறப்பட்ட அதிர்ச்சி காட்சிகள் - வெளியான பரபரப்பு வீடியோ

Thirumavalavan | CM Vijay | CM விஜய், திருமா சந்திப்பு முடிந்த கையோடு விசிகவிலிருந்து கடும் கண்டனம்

BREAKING | CPM | TVK | CM VIJAY | "ஏற்புடையதல்ல.." - சிபிஎம் கடும் கண்டனம்

CM Vijay || "தவெகவுக்கு ஆதரவளிக்கும் முக்கிய புள்ளிகள்"- நாளை என்ன நடக்கும்?

BREAKING | CM விஜய்க்கு நாளை இருக்கும் மெகா டெஸ்ட் - நாடே காத்திருக்கும் முடிவு...பரபரக்கும் பனையூர்