தமிழ்நாடு

வங்கியில் அடமான நகைக்கு பதிலாக கவரிங் நகைகள் - வாடிக்கையாளர் புகார்

கோவையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அடமானம் வைத்த நகைகளுக்கு பதிலாக கவரிங் நகைகள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

தந்தி டிவி

கோவை - ஆவாரம்பாளையத்தை சேர்ந்த கணேசன் என்பவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் 190 கிராம் எடை கொண்ட தங்க நகைகளை அடமானம் வைத்திருந்தார். 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு அடமானம் வைத்த அவர், நகை ஏலம் விடும் நிலைக்கு வந்தது கண்டு பணத்தை செலுத்த சென்றார். அப்போது நகைகளை அவர் வாங்கிய போது அது கவரிங் நகைகள் என தெரியவந்தது. தகவல் அறிந்ததும், இந்த வங்கியில் நகை அடமானம் வைத்திருப்பவர்கள் திரண்டு வந்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்