தமிழ்நாடு

சுற்றுச் சுவர் இடிந்து17 பேர் உயிரிழந்த சம்பவம் : போராடியவர்களை விடுவிக்கவும் மக்கள் கோரிக்கை

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே கனமழையின் காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள சுற்றுச் சுவரை உடனடியாக அகற்ற வேண்டும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தந்தி டிவி

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே கனமழையின் காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள சுற்றுச் சுவரை உடனடியாக அகற்ற வேண்டும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வீட்டின் உரிமையாளரை கைது செய்யக் கோரியும், உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு கோரியும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை, காவல்துறை கைது செய்துள்ள நிலையில், உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி