தமிழ்நாடு

மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக உண்மையை ஒப்புக் கொண்ட விடுதி வார்டன்

கோவையில் மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரத்தில், விடுதி உரிமையாளருக்கு உடந்தையாக இருந்ததாக விடுதி வார்டன் புனிதா ஒப்புக் கொண்டுள்ளார்.

தந்தி டிவி

2 நாட்கள் விசாரணையை முடித்துக்கொண்டு கோவை நீதிமன்றத்தில் புனிதாவை போலீசார் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து நீதிபதி முன்பு தான் செய்த குற்றத்தை புனிதா ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து புனிதா மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்