தமிழ்நாடு

மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக உண்மையை ஒப்புக் கொண்ட விடுதி வார்டன்

கோவையில் மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரத்தில், விடுதி உரிமையாளருக்கு உடந்தையாக இருந்ததாக விடுதி வார்டன் புனிதா ஒப்புக் கொண்டுள்ளார்.

தந்தி டிவி

2 நாட்கள் விசாரணையை முடித்துக்கொண்டு கோவை நீதிமன்றத்தில் புனிதாவை போலீசார் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து நீதிபதி முன்பு தான் செய்த குற்றத்தை புனிதா ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து புனிதா மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு