தமிழ்நாடு

காவல் நிலையம் முன்பு கெத்தாக Reels... சிக்கியவருக்கு சிறப்பு தரிசனம்..! | Kovai

தந்தி டிவி

கோவையில் காவல்நிலையம் முன்பு நின்றுகொண்டு ரீல்ஸ் பதிவிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். கோவை செல்வபுரத்தை சேர்ந்த சந்தோஷ்குமார், காவல்நிலையம் முன்பு ரீல்ஸ் எடுத்து, சர்ச்சைக்குரிய வசனங்களுடன் அந்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், சமூக வலைதளங்களை கண்காணித்த செல்வபுரம் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர், சந்தோஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்...

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்