தமிழ்நாடு

கொரோனா நோயாளிகளுக்காக புதிய சி.டி. ஸ்கேன் கருவி - "ரூ.1.45 கோடியில் புதிய சி.டி. ஸ்கேன் கருவி வழங்கப்பட்டுள்ளது"

கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த பின் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

தந்தி டிவி

கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த பின் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பேசிய விஜயபாஸ்கர் கொரோனா நோயாளிகளுக்கு புதிய சிடி ஸ்கேன் கருவி வழங்கப்பட்டுள்ளது என்றும், உயிர் காக்கும் மருந்துகள் கூடுதலாக வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்