தமிழ்நாடு

கொரோனா நோயாளிகளுக்காக புதிய சி.டி. ஸ்கேன் கருவி - "ரூ.1.45 கோடியில் புதிய சி.டி. ஸ்கேன் கருவி வழங்கப்பட்டுள்ளது"

கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த பின் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

தந்தி டிவி

கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த பின் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பேசிய விஜயபாஸ்கர் கொரோனா நோயாளிகளுக்கு புதிய சிடி ஸ்கேன் கருவி வழங்கப்பட்டுள்ளது என்றும், உயிர் காக்கும் மருந்துகள் கூடுதலாக வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்