தமிழ்நாடு

கொரோனா நோயாளிகளுக்காக புதிய சி.டி. ஸ்கேன் கருவி - "ரூ.1.45 கோடியில் புதிய சி.டி. ஸ்கேன் கருவி வழங்கப்பட்டுள்ளது"

கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த பின் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

தந்தி டிவி

கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த பின் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பேசிய விஜயபாஸ்கர் கொரோனா நோயாளிகளுக்கு புதிய சிடி ஸ்கேன் கருவி வழங்கப்பட்டுள்ளது என்றும், உயிர் காக்கும் மருந்துகள் கூடுதலாக வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்