தமிழ்நாடு

சக நண்பனை கொன்ற 2 பேர் கைது : தலைமறைவாக உள்ள 3 பேருக்கு போலீசார் வலை

கோவையில் கடந்த 10 நாட்களுக்கு சக நண்பனை கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
கோவையில் கடந்த 10 நாட்களுக்கு சக நண்பனை கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 3 பேருக்கு காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ராஜா என்பவர், கடந்த 3ஆம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து வழக்கு பதிவு செய்த துடியலூர் போலீசார், ராஜாவின் நண்பர்களான காளி மற்றும் தர்மன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், இக்கொலையில் தொடர்புடைய நண்பர்களான விஜயகுமார், சபரி, நல்லேந்திரன் ஆகியோரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்