தமிழ்நாடு

சக நண்பனை கொன்ற 2 பேர் கைது : தலைமறைவாக உள்ள 3 பேருக்கு போலீசார் வலை

கோவையில் கடந்த 10 நாட்களுக்கு சக நண்பனை கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
கோவையில் கடந்த 10 நாட்களுக்கு சக நண்பனை கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 3 பேருக்கு காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ராஜா என்பவர், கடந்த 3ஆம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து வழக்கு பதிவு செய்த துடியலூர் போலீசார், ராஜாவின் நண்பர்களான காளி மற்றும் தர்மன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், இக்கொலையில் தொடர்புடைய நண்பர்களான விஜயகுமார், சபரி, நல்லேந்திரன் ஆகியோரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"