தமிழ்நாடு

கோவை: கேரளாவிற்கு கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல் - 4 பேர் கைது

கோவை மதுக்கரை சுங்கச்சாவடி வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்ற 10 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கோவை மதுக்கரை சுங்கச்சாவடி வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்ற, 10 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி உணவுக்கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையில், காய்கறி கழிவுகளுக்கு கீழ், ரேசன் அரிசியை மறைத்து கடத்தப்பட்டது தெரியவந்தது. பின்னர், லாரி ஓட்டுனரும், உரிமையாளருமான முரளிதரன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு